பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கட்டாயம் இந்த தொடரை படியுங்கள்!

பதிவு : 2       பாகம் : 1 


வணக்கம்!
    
    முதலீடு என்றாலே  அதிகம் நம் காதுகளில் ஒலிப்பது முதலீடு இரண்டு மடங்காக கிடைக்கும் , 100 % திரும்ப கிடைக்கும் என பார்த்திருப்பீர்கள்!

ஆம்! இதில் உண்மையும் உண்டு தவறான கூற்றும் உண்டு.

உங்கள் இன்சூரன்ஸ் அட்வைசர் உங்களை ஏமாற்றுகிறார் என்றால் நம்புவீர்களா ?

  10- இல் 9 பேர் உங்களை ஏமாற்றுகிறார்கள் ... இந்த 9 பெரும் முறையான பயிற்சியோ? படிப்போ? அனுபவமோ இல்லாதவர்கள். ஆகவே நீங்கள் முதலீடு பற்றிய ஆலோசனை பெரும் முன் சரியான ஆலோசகரா என உறுதி படுத்திகொள்ளுங்கள். ஒரு ஆராய்ச்சி தமிழ்நாட்டில் மேற்கொண்டபோது இந்த தகவல் நம்மை அதிச்சிக்கு உள்ளாக்கியது.  92 % நபர்கள் வெறும் 10, 12 ஆம் வகுப்புகளே படித்தவர்கள். மேலும் ஆங்கிலத்தில் சரியாக வாசிக்க கூட முடியாதவர்கள். 

எப்படி உறுதி செய்வது?

முதலில் அவரது பின்புலத்தை விசாரியுங்கள், குறிப்பாக அவரது படிப்பு , அனுபவம், சான்றிதழ் போன்ற சில அடிப்படை கேள்விகளில் கண்டுபிடித்து விடலாம் .

மேலும் சில படி மேலே சென்று முதலீடு தொடர்பான கேள்விகளை கேளுங்கள் , அவரது முதலீடு போன்ற கேள்விகள் மூலமாக ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

முதலீடு  தொடர்பாக அவர் கொடுக்கும் தரவுகள் உண்மையா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

------தொடரும் ...


                                                                               நன்றி!
                                                                                                
                                                                                                                   சில்லறை உண்டியல் 
                        



Comments

Popular posts from this blog

முதலீடு செய்வதற்கு முன் கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:

Top 10 AI companies in India